திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1542

ஐந்தாம் தந்திரம்21. புறச் சமய நிந்தனை

தொடர்ந்து படிக்கread this section continuously

மாதவர்க் கெல்லா மாதேவர் பிரானென்பர்நாதம தாகி யறியப் படுநந்திபேதஞ் செய்யாதே பிரானென்று கைதொழிலாதியு மன்னெறி யாகிநின் றானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1542

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com