திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1539

ஐந்தாம் தந்திரம்21. புறச் சமய நிந்தனை

தொடர்ந்து படிக்கread this section continuously

மயங்கு கின்றாரு மதைத் தெளிந்தாருமுயங்கி யிருவினை மூழை முகப்பாயியங்கிப் பெறுவாரே லீறதுக் காட்டிப்பயங்கெட் டவர்க்கோர் பரநெறி யாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1539

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com