திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1538

ஐந்தாம் தந்திரம்21. புறச் சமய நிந்தனை

தொடர்ந்து படிக்கread this section continuously

கத்துங் கழுதைகள் போலுங் கலதிகள்சுத்த சிவனெங்குந் தோய்வுற்று நிற்கின்றான்குத்தந் தெரியார் குணங்கொண்டு கோதாட்டார்பித்தேறி நாளும் பிறந்திறப் பாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1538

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com