திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1535

ஐந்தாம் தந்திரம்21. புறச் சமய நிந்தனை

தொடர்ந்து படிக்கread this section continuously

அண்ணலை நாடிய வாறு சமையமும்விண்ணவ ராக மிகவும் விரும்பியேமுன்னின் றழியு முயன்றில ராதலால்மண்ணின் றொழியும் வகையறி யார்களே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1535

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com