திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1531

ஐந்தாம் தந்திரம்21. புறச் சமய நிந்தனை

தொடர்ந்து படிக்கread this section continuously

உள்ளத்து ளேதானுகந் தெங்கு நின்றவன்வள்ளற் றலைவன் மலருறை மாதவன்பொள்ளற் குரம்பை புகுந்து புறப்படுங்கள்ளத் தலைவன் கருத்தறி யார்களே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1531

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com