ஐந்தாம் தந்திரம்21. புறச் சமய நிந்தனை
தொடர்ந்து படிக்கread this section continuously
ஆயத்துள் நின்ற அறுசமை யங்களுங்காயத்துள் நின்ற கடவுளைக் காண்கிலாமாயக் குழியில் விழுவர் மனைமக்கள்பாசத்துட் பட்டுப் பதைக்கின்ற வாறே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #1530
0:000:00





