திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1524

தொடர்ந்து படிக்கread this section continuously

பிறப்பை யறுக்கும் பெருந்தவ நல்குமறப்பை யறுக்கும் வழிபட வைக்குங்குறப்பெண் குவிமுலைக் கோமள வல்லிசிறப்பொடு பூசனை செய்யநின் றாளே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1524

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com