திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1517

ஐந்தாம் தந்திரம்17. சத்தி நிபாதம்

தொடர்ந்து படிக்கread this section continuously

இருள்சூ ழறையி லிருந்தது நாடில்பொருள்சூழ் விளக்கது புக்கெரிந் தாப்போல்மருள்சூழ் மயக்கத்து மாமலர் நந்தியருள்சூ ழிறைவனு மம்மையு மாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1517

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com