திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1514

ஐந்தாம் தந்திரம்17. சத்தி நிபாதம்

தொடர்ந்து படிக்கread this section continuously

இருட்டறை மூலை யிருந்த குமரிகுருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக்குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டிமருட்டி யவனை மணம்புணர்ந் தாளே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1514

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com