திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1506

ஐந்தாம் தந்திரம்12. தாச மார்க்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

வாசித்தும் பூசித்து மாமலர் கொய்திட்டும்பாசிக் குளத்தில்வீழ் கல்லா மனம்பார்கில்மாசற்ற சோதி மணிமிடற் றண்ணலைநேசத் திருத்த நினைவறி யாரே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1506

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com