திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1505

ஐந்தாம் தந்திரம்12. தாச மார்க்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

அண்ணலை வானவ ராயிரம் பேர்சொல்லியுன்னுவ ருள்மகிழ்ந் துண்ணின் றடிதொழக்கண்ணவ னென்று கருது மவர்கட்குப்பண்ணவன் பேரன்பு பற்றிநின் றானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1505

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com