திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1504

ஐந்தாம் தந்திரம்12. தாச மார்க்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

அந்திப்பன் திங்க ளதன்பின்பு ஞாயிறுசிந்திப்ப னென்று மொருவன் செழிகழல்வந்திப்பன் வானவர் தேவனை நாடோறும்வந்திப்ப தெல்லாம் வகையின் முடிந்தே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1504

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com