ஐந்தாம் தந்திரம்11. சற்புத்திர மார்க்கம்
தொடர்ந்து படிக்கread this section continuously
நின்று தொழுவன் கிடந்தெம் பிரான்றன்னையென்று தொழுவ னியற்பரஞ் சோதியைத்துன்று மலர்தூவித் தொழுமின் றொழுந்தோறுஞ்சென்று வெளிப்படுந் தேவர் பிரானே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #1500
0:000:00





