திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1500

ஐந்தாம் தந்திரம்11. சற்புத்திர மார்க்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

நின்று தொழுவன் கிடந்தெம் பிரான்றன்னையென்று தொழுவ னியற்பரஞ் சோதியைத்துன்று மலர்தூவித் தொழுமின் றொழுந்தோறுஞ்சென்று வெளிப்படுந் தேவர் பிரானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1500

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com