ஐந்தாம் தந்திரம்11. சற்புத்திர மார்க்கம்
தொடர்ந்து படிக்கread this section continuously
அருங்கரை யாவது அவ்வடி நீழல்பெருங்கரை யாவது பிஞ்ஞக னாணைவருங்கரை யேகின்ற மன்னுயிர்க் கெல்லாமொருங்கரை வாயுல கேழினொத் தானே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #1498
0:000:00





