திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1494

ஐந்தாம் தந்திரம்10. சக மார்க்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

வளங்கனி யொக்கும் வளநிறத் தார்க்கும்வளங்கனி யொப்பதோர் வாய்மை யினாகுமுளங்கனிந் துள்ள முகந்திருப் பார்க்குப்பழங்கனிந் துள்ளே பகுந்துநின் றானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1494

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com