திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1484

ஐந்தாம் தந்திரம்9. சன் மார்க்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

சன்மார்க மேத்த வரும்பெருஞ் சீடர்க்கும்பின்மார்க மூன்றும் பிறவியற் பாமென்றால்நன்மார்கந் தான்சிவ னோடுற நாடலேசொன்மார்கஞ் சொல்லச் சுருதிகைக் கொள்ளுமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1484

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com