திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1469

தொடர்ந்து படிக்கread this section continuously

தன்பா லுலகுந் தனக்கரு ளாவதுமன்பா லெனக் கருளாவது மாவனென்பார்கள் ஞானமு மெய்துஞ் சிவயோகமுமன்பாலி னேயமும் பெற்றிடுந் தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1469

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com