ஐந்தாம் தந்திரம்8. ஞானம்
தொடர்ந்து படிக்கread this section continuously
தன்பா லுலகுந் தனக்கரு ளாவதுமன்பா லெனக் கருளாவது மாவனென்பார்கள் ஞானமு மெய்துஞ் சிவயோகமுமன்பாலி னேயமும் பெற்றிடுந் தானே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #1469
0:000:00





