திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1461

தொடர்ந்து படிக்கread this section continuously

எழுத்தோடு பாடலு மெண்ணெண் கலையும்பழித்தலைப் பாசப் பிறவியு நீங்கார்வழித்தலைச் சோமனோ டங்கி யருக்கன்வழித்தலை செய்யும் வகையுணர்ந் தேனே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1461

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com