திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1460

தொடர்ந்து படிக்கread this section continuously

உய்ந்தன மென்றீ ருறுபொருட் காண்கிலீர்கந்த மலரிற் கரக்கின்ற நந்தியைச்சிந்தை யுறவே தெளிந்திரு ணீக்கினால்முந்தைப் பிறவிக்கு மூலவித் தாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1460

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com