ஐந்தாம் தந்திரம்7. யோகம்
தொடர்ந்து படிக்கread this section continuously
பூவினிற் கெந்தம் பொருந்திய வாறுபோற்சீவனுக் குள்ளே சிவமணம் பூத்ததுவோவியம் போல வுணர்ந்தறி வாளர்க்குநாவி யணைந்த நடுத்தறி யாமே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #1459
0:000:00





