ஐந்தாம் தந்திரம்6. கிரியை
தொடர்ந்து படிக்கread this section continuously
அன்பி னுருகுவ னாளும் பணிசெய்வன்செம்பொன் செய்மேனிக் கமலத் திருவடிமுன்புநின் றாங்கே மொழிவ தெனக்கருளென்பினுட் சோதியி லிங்கு நின்றானே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #1456
0:000:00





