ஐந்தாம் தந்திரம்6. கிரியை
தொடர்ந்து படிக்கread this section continuously
பத்துத் திசைக்கும் பரமொரு தெய்வமுண்டேத்துக் கிலரில்லை யெனபத மலர்க்கொத்துத் திருவடி நீழல் சரணெனத்தத்தும் வினைக்கடல் சாராது காணுமே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #1451
0:000:00





