திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1445

தொடர்ந்து படிக்கread this section continuously

நாடு நகரமு நற்றிருக் கோயிலுந்தேடித் திரிந்து சிவபெருமா னென்றுபாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்கூடிய நெஞ்சத்துக் கோயிலாய்க் கொள்வனே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1445

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com