ஐந்தாம் தந்திரம்5. சரியை
தொடர்ந்து படிக்கread this section continuously
நாடு நகரமு நற்றிருக் கோயிலுந்தேடித் திரிந்து சிவபெருமா னென்றுபாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்கூடிய நெஞ்சத்துக் கோயிலாய்க் கொள்வனே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #1445
0:000:00





