திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1437

ஐந்தாம் தந்திரம்3. மார்க்க சைவம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஒன்று மிரண்டு மிலதுமா யொன்றாகநின்று சமைய நிராகார நீங்கியேநின்று பராபரை நேயத்தைப் பாதத்தாற்சென்று சிவமாதல் சித்தாந்த சித்தியே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1437

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com