நான்காம் தந்திரம்2. திருவம்பலச் சக்கரம்
தொடர்ந்து படிக்கread this section continuously
அஞ்சுக அஞ்செழுத் துண்மை அறிந்தபின்நெஞ்சகத் துள்ளே நிறையும் பராபரம்வஞ்சக மில்லை மனைக்கும் அழிவில்லைதஞ்ச மிதுவென்று சாற்றுகின் றேனே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #980
0:000:00





