திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 980

நான்காம் தந்திரம்2. திருவம்பலச் சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

அஞ்சுக அஞ்செழுத் துண்மை அறிந்தபின்நெஞ்சகத் துள்ளே நிறையும் பராபரம்வஞ்சக மில்லை மனைக்கும் அழிவில்லைதஞ்ச மிதுவென்று சாற்றுகின் றேனே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #980

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com