நான்காம் தந்திரம்2. திருவம்பலச் சக்கரம்
தொடர்ந்து படிக்கread this section continuously
ஐந்து கலையில் அகராதி தன்னிலேவந்த நகராதி மாற்றி மகராதிநந்தியை மூலத்தே நாடிப் பரையொடுஞ்சந்திசெய் வார்கட்குச் சடங்கில்லை தானே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #978
0:000:00





