திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 978

நான்காம் தந்திரம்2. திருவம்பலச் சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஐந்து கலையில் அகராதி தன்னிலேவந்த நகராதி மாற்றி மகராதிநந்தியை மூலத்தே நாடிப் பரையொடுஞ்சந்திசெய் வார்கட்குச் சடங்கில்லை தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #978

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com