திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 948

நான்காம் தந்திரம்2. திருவம்பலச் சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

நின்றது சக்கரம் நீளும் புவியெல்லாம்மன்றது வாய்நின்ற மாயநன் னாடனைக்கன்றது வாகக் கறந்தனன் நந்தியுங்குன்றிடை நின்றிடுங் கொள்கைய னாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #948

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com