திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 945

நான்காம் தந்திரம்2. திருவம்பலச் சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆகின்ற சக்கரத் துள்ளே எழுத்தைந்தும்பாகொன்றி நின்ற பதங்களில் வர்த்திக்கும்ஆகின்ற ஐம்பத் தொருவெழுத் துள்நிற்கப்பாகொன்றி நிற்கும் பராபரன் தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #945

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com