நான்காம் தந்திரம்2. திருவம்பலச் சக்கரம்
தொடர்ந்து படிக்கread this section continuously
ஆகின்ற பாதமு மந்நவாய் நின்றிடும்ஆகின்ற நாபியுள் அங்கே மகாரமாம்ஆகின்ற சீயிரு தோள்வவ்வாய்க் கண்டபின்ஆகின்ற வச்சுட ரவ்வியல்பு ஆமே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #941
0:000:00





