நான்காம் தந்திரம்2. திருவம்பலச் சக்கரம்
தொடர்ந்து படிக்கread this section continuously
தானே யெழுகுணந் தண்சுட ராய்நிற்குந்தானே யெழுகுணம் வேதமு மாய்நிற்குந்தானே யெழுகுண மாவதும் ஓதிடில்தானே யெழுந்த மறையவ னாமே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #939
0:000:00





