திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 937

நான்காம் தந்திரம்2. திருவம்பலச் சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

தானே யளித்திடுந் தையலை நோக்கினால்தானே யளித்திட்டு மேலுற வைத்திடுந்தானே யளித்த மகாரத்தை ஓதிடத்தானே யளித்ததோர் கல்லொளி யாகுமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #937

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com