நான்காம் தந்திரம்2. திருவம்பலச் சக்கரம்
தொடர்ந்து படிக்கread this section continuously
அவ்வுண்டு சவ்வுண் டனைத்துமங் குள்ளதுகவ்வுண்டு நிற்குங் கருத்தறி வாரில்லைகவ்வுண்டு நிற்குங் கருத்தறி வாளர்க்குச்சவ்வுண்ட சத்தியும் சதாசிவன் தானே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #933
0:000:00





