திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 933

நான்காம் தந்திரம்2. திருவம்பலச் சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

அவ்வுண்டு சவ்வுண் டனைத்துமங் குள்ளதுகவ்வுண்டு நிற்குங் கருத்தறி வாரில்லைகவ்வுண்டு நிற்குங் கருத்தறி வாளர்க்குச்சவ்வுண்ட சத்தியும் சதாசிவன் தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #933

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com