திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 932

நான்காம் தந்திரம்2. திருவம்பலச் சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

அவ்விட்டு வைத்தங் கரவிட்டு மேல்வைத்துஇவ்விட்டுப் பார்க்கில் இலிங்கம தாய்நிற்கும்மவ்விட்டு மேலே வளியுறக் கண்டபின்தொம்மிட்டு நின்ற சுடர்க்கொழுந்து ஆமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #932

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com