திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 930

நான்காம் தந்திரம்2. திருவம்பலச் சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆறெட் டெழுத்தின்மே லாறும் பதினாலும்ஏறிட் டதன்மேலே விந்துவும் நாதமுஞ்சீறிட்டு நின்று சிவாய நமவென்னக்கூறுஇட்டு மும்மலம் கூப்பிட்டுப் போமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #930

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com