திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 929

நான்காம் தந்திரம்2. திருவம்பலச் சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

இயலுமிம் மந்திரம் எய்தும் வழியின்செயலும் அறியத் தெளிவிக்கு நாதன்புயலும் புனலும் பொருந்தங்கி மண்விண்முயலும் எழுத்தின் முன்னா இருந்ததே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #929

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com