திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 924

நான்காம் தந்திரம்2. திருவம்பலச் சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

அடைவினில் ஐம்பதும் ஐஐந்து அறையின்அடையும் அறையொன்றுக்கு ஈரெழுத்து ஆக்கிஅடையும் மகாரத்தில் அந்தமாம் க்ஷவ்வும்அடைவின் எழுத்துஐம் பத்தொன்றும் அமர்ந்ததே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #924

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com