திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 915

நான்காம் தந்திரம்2. திருவம்பலச் சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

தானொன்றி வாழிடந் தன்னெழுத் தேயாகுந்தானொன்று மந்நான்குந் தன்பே ரெழுத்தாகுந்தானொன்று நாற்கோணந் தன்னைந் தெழுத்தாகுந்தானொன்றி லேயொன்று மவ்வரனும் தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #915

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com