திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 914

நான்காம் தந்திரம்2. திருவம்பலச் சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

இருந்தஇவ் வட்டங்கள் ஈராறி ரேகைஇருந்த இரேகைமேல் ஈரா றிருத்திஇருந்த மனைகளும் ஈராறு பத்தொன்றிருந்த மனையொன்றி லெய்துவன் றானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #914

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com