திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 905

தொடர்ந்து படிக்கread this section continuously

வாறே சிவாய நமச்சி வாயநமவாறே செபிக்கில் வரும்பேர் பிறப்பில்லைவாறே அருளால் வளர்கூத்துக் காணலாம்வாறே செபிக்கில் வருஞ்செம்பு பொன்னே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #905

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com