திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 892

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆனந்தம் மூன்றும் அறிவிரண் டொன்றாகும்ஆனந்தம் சிவாய அறிவார் இங்கில்லைஆனந்த மோடும் அறியவல் லார்கட்குஆனந்தக் கூத்தாகவே அகப்படுந் தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #892

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com