நான்காம் தந்திரம்1. அசபை
தொடர்ந்து படிக்கread this section continuously
ஓரெழுத் தாலே உலகெங்குந் தானாகிஈரெழுத் தாலே இசைந்தங் கிருவராய்மூவெழுத் தாலே முளைக்கின்ற சோதியைமாவெழுத் தாலே மயக்கம துற்றதே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #885
1 / 2
0:000:00





