திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1416

நான்காம் தந்திரம்13. நவாக்கிரி சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

கொண்டங் கிருந்தனர் கூத்த னொழியினைக்கண்டங் கிருந்தனர் காரணத் துள்ளதுபண்டை மறைகள் பரந்தெங்குந் தேடுமாமின்றென் மனத்துள்ளே யில்லடைந் தாளுமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1416

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com