திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1414

நான்காம் தந்திரம்13. நவாக்கிரி சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

பேதை யிவளுக்குப் பெண்மை யழகாகுந்தாதை யிவளுக்குத் தாணுவுமாய் நிற்கும்மாதை யிவளுக்கு மண்ணுந் திலதமாய்க்கோதையர் சூழக் குவிந்திடுங் காணுமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1414

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com