திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1405

நான்காம் தந்திரம்13. நவாக்கிரி சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

தாரதி னுள்ளே தயங்கிய சோதியைப்பாரதி னுள்ளே பரந்து ளெழுந்திடவேரதுவ் வொன்றி நின்றெண்ணு மனோமயங்காரது போலக் கலந்தெழு மண்ணிலே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1405

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com