திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1399

நான்காம் தந்திரம்13. நவாக்கிரி சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

எண்ணமர் சத்திகள் நாற்பத்தி னாலுடனெண்ணமர் சத்திகள் நாற்பத்தி னால்வராமெண்ணிய பூவித ழுள்ளே யிருந்தவளெண்ணிய வெண்ணங் கடந்துநின் றாளே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1399

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com