திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1398

நான்காம் தந்திரம்13. நவாக்கிரி சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

சூலந்தண் டொள்வாள் சுடர்பரை ஞானமாய்வேலம்பு தமாக மாகிளி விற்கொண்டுகோலம்பு பாசம் மழுக்கத்தி கைக்கொண்டுகோலஞ்சேர் சங்கு குவிந்தகை யெண்ணதே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1398

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com