திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1393

நான்காம் தந்திரம்13. நவாக்கிரி சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

உகந்தனள் பொன் முடிமுத் தாரமாகப்பரந்த பவளமும் பட்டாடை சாத்திமலர்ந்தெழு கொங்கை மணிக்கச் சணிந்துதழைந்தங் கிருந்தவள் தான்பச்சை யாமே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1393

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com