நான்காம் தந்திரம்13. நவாக்கிரி சக்கரம்
தொடர்ந்து படிக்கread this section continuously
ஏய்ந்த மரவுரி தன்னி லெழுதிநீவாய்ந்த விப்பொன்னெண்பத் தொன்றி னிரைத்தபின்காய்ந்தவி நெய்யொட் கலந்துட னோமமுமாய்ந்த வியாயிர மாகுதி பண்ணே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #1366
0:000:00





