நான்காம் தந்திரம்13. நவாக்கிரி சக்கரம்
தொடர்ந்து படிக்கread this section continuously
தானே யெழுந்தவச் சக்கரஞ் சொல்லிடில்மானே மதிவரை பத்திட்டு வைத்தபின்றேனே யிரேகை திகைப்பற வென்பதிற்றானே கலந்தறை யெண்பத் தோடொன்றே.
மூலப்பாடல் மட்டும் · original verse only
திருமந்திரம் பாடல் #1364
0:000:00





