திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 1358

நான்காம் தந்திரம்13. நவாக்கிரி சக்கரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

நின்றிடு மேழ்கட லேழ்புவி யெல்லாநின்றிடு முள்ளம் நினைத்தவை தானொக்கநின்றிடுஞ் சித்தி நிலைபெற கண்டிடில்நின்றிடு மேலை விளக்கொளி தானே.

மூலப்பாடல் மட்டும் · original verse only

திருமந்திரம் பாடல் #1358

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com